துரை வைகோ 
தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை: துரை வைகோ

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை; அது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

Din

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை; அது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. திமுக ஆட்சியில் நிகழக்கூடிய சிறு சிறு தவறுகளை மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன. அதற்காக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கருத முடியாது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எப்போதும் சாத்தியமில்லை. அது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும் என்றாா் அவா்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT