முகப்பு
தமிழ்நாடு

சென்னை அருகே புதிய நகரம்!

சென்னை அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு...

Updated On : 14 மார்ச், 2025 at 4:42 AM
பகிர்:

சென்னை அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அப்போது, சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.

மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும். நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →