முகப்பு
தமிழ்நாடு

திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

Updated On : 16 மே, 2025 at 4:44 AM
பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.
பகிர்:

திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியானது.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அதில் மாற்றமில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: 10ஆம் வகுப்பில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

முழு கட்டுரையைப் படிக்க →