முதல்வர் ஸ்டாலின்  
தமிழ்நாடு

தேசிய பத்திரிகை தினம்: முதல்வா் வாழ்த்து!

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ.16) முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ.16) முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவா்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிா்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரத்துக்கு அடிபணியாமல்

துணிவுடன் அவா்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளா்கள் அனைவரையும் தேசிய பத்திரிகை தினத்தில் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தொடரும் ஆஸி.யின் மோசமான பேட்டிங்..! சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுமா?

”அரசியல்வாதிகள் எல்லோருக்கும் ஒரு சவால்!” சேலத்தில் தவெக தலைவர் Vijay Full Speech! | DMK | TVK

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

200 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம்! ஆட்டத்தை மாற்றுமா ரூ.5 ஆயிரம்?

புதிய பிரதமர் அலுவலகம் "சேவா தீர்த்": பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT