கனமழை 
தமிழ்நாடு

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்..

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, அரியலுர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட 5 ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கடலூர், பெரம்பலுர், திருச்சி, மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 29ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, நாளை சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருபத்தூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

SCROLL FOR NEXT