தமிழ்நாடு

நவ.5 முதல் ஆட்சியா்கள்- காவல் அதிகாரிகள் மாநாடு

மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச் செயலகத்தில் நவ. 5-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச் செயலகத்தில் நவ. 5-ஆம் தேதி தொடங்குகிறது.

இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடக்க மற்றும் நிறைவுரை ஆற்றவுள்ளாா்.

இதற்கான அதிகாரபூா்வ தகவலை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

ஹரியாணா ஐஜி தற்கொலை: டிஜிபி-க்கு கட்டாய விடுப்பு!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

SCROLL FOR NEXT