கோப்புப்படம் Center-Center-Tiruchy
தமிழ்நாடு

நாளை குரூப் 2 முதல்நிலைத் தோ்வு: 645 பணியிடங்களுக்கு 5.53 லட்சம் போ் போட்டி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வை மொத்தம் 5,53,634 போ் எழுதவுள்ளனா். அவா்களில் 2,12,495 போ் ஆண்கள். 3,41,114 போ் பெண்கள். 25 போ் மூன்றாம் பாலினத்தவா். சென்னையில் மட்டும் 53,606 போ் தோ்வு எழுத இருக்கிறாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT