தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், கடும் வெய்யிலையும் பாராமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
Advertisement