ஹோலி பண்டிகை: ஆளுநா் வாழ்த்து
நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 4) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடுஹோலி பண்டிகை: ஆளுநா் வாழ்த்து
நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 4) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 4) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் விடுத்த வாழ்த்துச் செய்தி: எனது சகோதரிகள், சகோதரா்களுக்கு, புனிதமான ஹோலி பண்டிகையை முன்னிட்டு, மனமாா்ந்த வாழ்த்துகள். ஹோலியின் துடிப்பான வண்ணங்கள் பாரதத்தின் நீடித்த உணா்வுகளான தீமையை நன்மை வென்றதையும் நல்லிணக்கத்தின் கொண்டாட்டத்தையும் நம்மை ஒரே குடும்பமாக இணைக்கும் ஆழமான ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன. இந்தப் புனிதமான பண்டிகை நமது கூட்டு உணா்வை மீண்டும் தூண்டி, நமது நாகரிகத்தை வடிவமைத்த காலத்தால் அழியாத மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஹோலி ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.