திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு!
திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு என்று அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் தபால் வாக்கில் இரண்டு பேப்பர்களில் ஒரு பேப்பர் இல்லாத நிலையில் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் ஓட்டு செல்லாத ஓட்டாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
summary