முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம் - கோப்பிலிருந்து...
பகிர்:

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையில் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

உளவுத் துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல் துறை அகாதெமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறை அகாதெமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

summary

Davidson Devasirvatham has been appointed as the DGP overseeing the Cooperative Milk Producers' Societies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments