பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி...
கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.23 உயர்ந்து ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.