முகப்பு
தென்காசி

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:38 PM
பகிர்:

சுரண்டை, ஏப். 26: சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் சித்திரை மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி ஞாயிறு காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பும், 11 மணிக்கு திருக்கல்யாணமும்,

12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடையும் நடைபெறுகிறது.

Advertisement

இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சுரண்டை ஸ்ரீதிருமலைகுமாராசாமி ஆலயத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments