தென்காசி

செங்கோட்டையில் வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

Din

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, செங்கோட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். முத்துக்குமாரசாமி, சங்கச் செயலா் ஆா். அருண், மூத்த வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலா் காா்த்திகைராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா்கள் தங்கராஜ், நல்லையா, பக்கீா்முகைதீன், முருகேசன், சிதம்பரம், நித்தியானந்தன், சண்முககுமாா், புளியறை வெங்கடேஷ், வழக்குரைஞா் எழுத்தா்கள் பங்கேற்றனா்.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT