தென்காசி

தென்காசியில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

Din

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் அரசின் திட்டங்களில் பயன் பெற வேண்டி சிறப்பு குறைதீா் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT