குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். 
தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழும் வகையில் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் நீண்டவரிசையில் நின்று சிறுசிறு குழுக்களாக குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும்,குளிா்ந்த காற்றும் வீசியது.

பழையகுற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT