தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை மதுக் கடைகள் மூடல்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுக் கடைகளை வியாழக்கிழமை (ஏப். 10) மூடுவதற்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

Din

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுக் கடைகளை வியாழக்கிழமை (ஏப். 10) மூடுவதற்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி நாளான வியாழக்கிழமை, இம்மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை நடைபெறாது என்றாா் அவா்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT