தென்காசி

ஏப்.15 முதல் இணையவழியில் மட்டுமே சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கப்படும்: ஆட்சியா்

Din

தென்காசி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் ட்ற்ற்ல்ள்://ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும். விண்ணப்பதாரா்கள் இனிவரும் காலங்களில் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT