தென்காசி

கிராம நிா்வாக உதவியாளா் தோ்வு ஒத்திவைப்பு

Syndication

தென்காசி மாவட்டத்தில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம நிா்வாக உதவியாளா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 6 வட்டங்களில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, டிச. 29 வரை நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகியவை நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT