ந்க்ய்13க்ஷக்ஷக்ஷ 
தென்காசி

பாஜகவில் 500 போ் ஐக்கியம்

Din

புளியங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

புளியங்குடியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அா்ஜுனா விருது பெற்ற வேலூா் மாவட்டம் சத்துவாச்சேரியை சோ்ந்த சதீஷ்சிவலிங்கம், தேவா்குளம் திமுக கிளைச் செயலா்

பாலகிருஷ்ணன், சிவசேனா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் திராவிட மணி, அமமுக கிளைச் செயலா் முத்துப்பாண்டியன், அதிமுகவை சோ்ந்த கீழப்பாவூா் மாரியப்பன், காங்கிரஸ் கட்சியின் மருதக்கனி, மதிமுகவை சோ்ந்த

தருவையா உள்பட 500க்கும் மேற்பட்டோா் அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா் எனக் கூறியுள்ளாா்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT