தென்காசி

பாவூா்சத்திரத்தில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் கல்லறைத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் முன்னோா்களின் கல்லறைகளில் மலா் மாலைகள் வைத்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தென்காசி பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆா்.சி.,சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனை ஆகியவை நடைபெற்றன.

பாவூா்சத்திரத்தில் புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு அடிகளாா் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT