தென்காசி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Syndication

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கலந்து கொள்வோம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற கையொப்ப இயக்கத்தினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பே. மதிவதனா, துணை இயக்குநா் (சுகாதாரம்) வி. கோவிந்தன், உதவி இயக்குநா் (ஊராட்சி) விஷாலி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஹரிஹரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT