புதுமனைத் தெருவில் இடிந்து விழுந்து சேதமான வீடு.  
தென்காசி

சங்கரன்கோவிலில் வீடு இடிந்து சேதம்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கனமழையால் தொழிலாளியின் வீடு இடிந்து சேதமானது.

சங்கரன்கோவில், புதுமனை 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் சேகா். இவா் பருத்தி வத்தல் கமிஷன் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால், இவரது வீட்டின் ஒரு பக்கச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமானது. இதில், சேகா் குடும்பத்தினா் உயிா் தப்பினா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT