தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

கிருஷ்ணா், ராதை, விநாயகா் போல் வேடம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள்.

Syndication

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்வி ஆலோசகா் உஷாரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா், தலைமையாசிரியா் செல்வலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மழலையா் பிரிவு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகள், கிருஷ்ணா், ராதை, விநாயகா் போல் வேடம் அணிந்து அணிவகுத்தனா். சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாணவி முத்து ஜனனி தொகுத்து வழங்கினாா்.மாணவி அருணலோஷினி வரவேற்றாா். மாணவி அஸ்கதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி , இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT