சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான். 
தென்காசி

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக, 28ஆவது வாா்டிற்குள்பட்ட அயோத்தியா நகரில் தொடங்கிய பணியை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் மாரி, ராமகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் சுகுமாா், முருகானந்தம், பாலசுப்பிரமணியன், ஏபிஎம் மாலையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

வாழப்பாடி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து: தொழிலதிபர் பலி; 5 பேர் படுகாயம்!

மேட்டூர் அணை நிலவரம்!

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

SCROLL FOR NEXT