தென்காசி

பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் தனியாா் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் தனியாா் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இப்பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளியின் நுழைவு வாயிலில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சிலா் சேதப்படுத்தினராம்.

இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

மணிப்பூரில் பிரதமர் மோடி!

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

SCROLL FOR NEXT