முகப்பு
தென்காசி

சுரண்டையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:40 PM
பகிர்:

சுரண்டை, வரகுணராமபுரம் சந்தை அருகில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை திறப்பு விழாவுக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சங்கரா தேவி, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →