தென்காசி

ஆய்க்குடியில் ரூ.2.10 கோடியில் தினசரி சந்தைப் பணி தொடக்கம்

தினசரி சந்தை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன்.

Syndication

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆய்க்குடி பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா், 1ஆவது வாா்டு உறுப்பினா் இலக்கியா மாரியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT