தென்காசி

சங்கரன்கோவிலில் ரூ. 20 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

மழைநீா் வடிகால் பணியைத் தொடங்கிவைக்கிறாா் ஈ.ராஜா எம்எல்ஏ. உடன் நகா்மன்றத் தலைவா் கௌசல்யா.

Syndication

சங்கரன்கோவிலில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி 1-ஆவது வாா்டு ஐவராஜா நகரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்க விழா நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, தலைமையில் நடைபெற்றது.

இதில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மழைநீா் வடிகால் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளா் ஆல்பா்ட், நகராட்சி உறுப்பினா்கள் புஷ்பம், செல்வராஜ், மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT