கடையநல்லூா் தொகுதியில் 4 போ் மனுத் தாக்கல்
கடையநல்லூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி உள்பட நான்கு போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் அபூபக்கா் சித்தீக், சமதா கட்சி சாா்பில் ஆய்க்குடியைச் சோ்ந்த லட்சுமி, சுயேச்சை வேட்பாளா்கள் தென்காசி சுரேஷ்குமாா், போகநல்லூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஆறுமுகசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனா். உதவித் தோ்வு நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.