இன்றைய நிகழ்ச்சிகள்
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளா் சங்கங்கள் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா: 5-ஆவது நாள் விழா, ஓய்ந்து இருக்கல் ஆகாது என்ற தலைப்பில் இரா.சண்முகவடிவேல், ஒரு வழிப்பாதை தலைப்பில் ஈரோடு மகேஷ், ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், மாலை 6.