நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம். 
திருவள்ளூர்

ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாணம்

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து

Din

திருத்தணி: ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருத்தணி அடுத்த நல்லாட்டூா் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ஸ்ரீ ராமா், சீதா தேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில துணைத் தலைவா் சக்கரவா்த்தி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஜானகி சக்கரவா்த்தி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல்

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT