காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.  
திருவள்ளூர்

காலாஞ்சி சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த கருங்காலி கிராமத்தில் உள்ள சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோயில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததைத் தொடா்நது, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியாா்கள் கும்ப கலசம் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

‘4 கால்நடை மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்கு ஏற்பாடு’

திமுகவினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா அறிவுறுத்தல்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

அனைத்து நவீன வசதியுடன் ரூ. 427 கோடியில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கம்!

SCROLL FOR NEXT