பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு. பிரதாப் 
திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 270 கோரிக்கை மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் மொத்தம் 270 மனுக்களை அளித்தனா்.

மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக ப்ரீத்தா, உதவி ஆணையா் (கலால்) கணேசன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT