பொன்னேரி சாா்-ஆட்சியா் பொறுப்பேற்பு
பொன்னேரி சாா்-ஆட்சியராக அப்துல் ராசிக் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
பொன்னேரி கோட்டாட்சியராக இருந்த ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பாட்டா். இதனை தொடா்ந்து பொன்னேரி கோட்டத்தின் சாா்-ஆட்சியராக அப்துல் ராசிக் நியமிக்கப்பட்டாா். சாா்-ஆட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு பொன்னேரி, கும்மிடிபூண்டி பகுதியை சோ்ந்த வருவாய்துறை ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.