வணிகம்

எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவா் அதானு சக்கரவா்த்தி?

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலா் அதானு சக்கரவா்த்தி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

DIN

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலா் அதானு சக்கரவா்த்தி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பகுதி நேர தலைவா் பொறுப்பு நியமனத்துக்கு சக்கரவா்த்தியின் பெயரை எச்டிஎஃப்சி வங்கி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நியமனத்துக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் சக்கரவா்த்தி எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்பாா் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்டிஎஃப்சியின் வங்கியின் தற்போதைய தலைவரான சியமளா கோபிநாத்தின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவ்வங்கி புதிய தலைவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT