வணிகம்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க அனுமதி

DIN

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, பிஎஸ் 4 ரக வாகனங்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020 மாா்ச் 31-க்குப் பிறகு இந்தியாவில் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT