காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: 17,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி 
வணிகம்

இறக்கத்தில் முடிந்தது பங்குச் சந்தை

இந்த வார வணிகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்திருக்கிறது.

DIN

இந்த வார வணிகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.

நேற்று(டிச.29) ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்று எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால்  சரிவுடன் முடிந்தது.

நேற்று 57,806.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,755.40 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 12.17 புள்ளிகள் குறைந்து 57,794.32 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,213.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,201.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 9.65 புள்ளிகள் உயர்ந்து 17,203.95 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT