வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 25) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 447 புள்ளிகள் வரை சரிந்தது.

DIN

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 25) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 447 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் சரிந்து 48,685.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் சரிந்து 14,414.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் தொடங்கியது.

மற்ற 28 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. அதிகபட்சமாக மாருதி சுசூகி 2.51 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.32 சதவிகிதமும், எஸ்.பி.ஐ. 1.85 சதவிகிதமும் சரிந்துள்ளது.

அதிகபட்சமாக லார்சன் & டர்போ பங்குகள் 0.86 சதவிகிதமும், ஓ.என்.ஜி.சி. பங்குகள் 0.53 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT