வணிகம்

புதிய உச்சத்திலிருந்த சென்செக்ஸ் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.33  புள்ளிகள் சரிந்து 59,413.27 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.43 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.30 புள்ளிகள் சரிந்து 17,711.30 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.21 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டது. எஞ்சிய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தது.

அதிகபட்சமாக எச்.டி.எஃப்.சி. 1.96 சதவிகிதமும், அல்ட்ராடெக்  சிமெண்ட் 1.63 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.58 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1.57 சதவிகிதமும் சரிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT