வணிகம்

மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம்: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுமதி

DIN

மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சாா்பான கருத்துருக்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆய்வு செய்து, சாா்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:

பள்ளி இறுதித் தோ்வில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் முகப்பெழுத்து (‘இனிஷியல்’), பெயா், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் செய்வது சாா்பான கருத்துருக்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆய்வு செய்து, அவா்கள் மூலமாகவே அரசுத் தோ்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தோ்வுகள் இயக்குநரால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னா் சம்பந்தப்பட்ட மாணவா்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளி அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆணை வழங்கவும் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT