இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 
வணிகம்

இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

DIN

சான் பிரான்சிஸ்கோ: கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சியால், பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.

இதையடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல ஆண்டுகாலம் மக்களுக்கு மிகவும் பரிட்சயமாக இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கணினியின் பிரவுசர்களில் ஒன்று என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

நெல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சேலத்தில் ஆவின் பால் பாக்கெட், சிலிண்டர்களில் SIR குறித்த விழிப்புணர்வு!

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 5 பேர்கொண்ட குழு! | செய்திகள்: சில வரிகளில் | 22.11.25

NOC வாங்கிட்டீங்களா?" செந்தில் பாலாஜியிடம் பத்திரிகையாளர் வாக்குவாதம்!

SCROLL FOR NEXT