வணிகம்

இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

DIN

சான் பிரான்சிஸ்கோ: கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சியால், பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.

இதையடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல ஆண்டுகாலம் மக்களுக்கு மிகவும் பரிட்சயமாக இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கணினியின் பிரவுசர்களில் ஒன்று என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT