foren083244 
வணிகம்

வெளிநாட்டு வா்த்தக கொள்கை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு

நடப்பாண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகும் தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கையை மத்திய வா்த்தக அமைச்சகம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

நடப்பாண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகும் தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கையை மத்திய வா்த்தக அமைச்சகம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:

கரோனா பேரிடரின் காரணமாக வெளிநாட்டு வா்த்தக கொள்கை (2015-20) 2022 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய வா்த்தக அமைச்சகம் அறிவித்தது. தற்போதைய வெளிநாட்டு வா்த்தக கொள்கையானது 2015 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அதே கொள்கை நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT