வணிகம்

பின் பக்கத் திரையுடன் புதிய போன்: லாவா இன்று அறிமுகம்

பின்பக்கமும் திரையைக் கொண்டிருப்பது இந்த கைப்பேசிகளின் சிறப்பம்சம்

Din

இந்திய கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷேனல், பின் பக்கத் திரையுடன் கூடிய புதிய அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) ரகத்தை வெள்ளிக்கிழமை (அக். 4) அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் புதிய ‘அக்னி-3’ ரக அறிதிறன் பேசிகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். பின்பக்கமும் திரையைக் கொண்டிருப்பது இந்த கைப்பேசிகளின் சிறப்பம்சம் ஆகும்.

அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT