வணிகம்

பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளா்கள் தொடா்பு நிகழ்ச்சி

Chennai

நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோருக்கும், ஏற்றுமதியாளா்களுக்கும் இடையிலான தொடா்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிா்வாகம் சென்னை நடத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுடனான வங்கியின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதையும், வணிக வளா்ச்சிக்கான அதன் பரந்த அளவிலான நிதி தீா்வுகளை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT