இந்திய ரூபாய் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக நிறைவு!

இன்றயை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக முடிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகள் நேர்மறையாகவும், வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து இருந்ததால், இன்றயை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக முடிவடைந்தன.

இருப்பினும், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவதும், டாலர் உறுதியாக இருப்பதால், ரூபாயின் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.72 ஆக தொடங்கி, பிறகு இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சமான ரூ.90.64 ஆகவும் குறைந்தபட்சமான ரூ.90.78 ஆக தொட்டு, இறுதி வர்த்தகத்தில் அதன் முந்தைய இறுதி நிலையை விட 5 காசுகள் உயர்ந்தது ரூ.90.69 ஆக நிலைபெற்றது.

The rupee gained 5 paise to settle at 90.69 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும் தமிழக அரசு சாதனை! அமைச்சர் தங்கம் தென்னரசு!

வங்கி, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 2வது நாளாக லாபத்துடன் நிறைவு!

தாஷமக்கான் முதல் பாடல்!

கதாநாயகனாகும் நீ நான் காதல் சீரியல் நடிகர்!

SCROLL FOR NEXT