முதல்வர் ஜெயலலிதா

திமுக தொண்டரின் இரங்கல் கவிதை

DIN

எதிரியாக இருந்தாலும் 
எதிரில் நிற்பது சிங்கம்
என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்

நீங்கள் ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் 
வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே
தாயே

இந்த ஒற்றை வார்த்தை போதும் அம்மா..
உன் பெருமையை உலகம் சொல்ல
இனி எங்கே காண்போம் இதுபோன்ற 
பெருமை கொண்ட பேரூயிரே..

-யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT