கிச்சன் கார்னர்

கத்திரிக்காய் வற்றல்

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

தவநிதி

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். அரை வேக்காடு வெந்ததும் நீரை வடித்து, வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் உபயோகப்படுத்தலாம்.

  வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்த வற்றலைப் பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருக்கும். சாதத்துக்கு வற்றலாகவும் பொரித்து சாப்பிடலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT