தேவையான பொருள்கள்:
மோர், சீரகம், குருமிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: சீரகம், இஞ்சி, குருமிளகு, பச்சைமிளகாய் மூன்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மோரில் சேர்த்து சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.