முகப்பு
ஆராய்ச்சிமணி

அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:04 PM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்பொழுது அஞ்சல் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வழக்குரைஞர்கள், பொதுமக்கள் தங்கள் கடிதங்களை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. விரைவான சேவை அளிக்க போதுமான அஞ்சல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →